படுகொலையைக் கண்டித்து கமுதி அருகே ஒரு கிராமமே தேர்தல் புறக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
கமுதி: தங்களது கிராமத்தில் நடந்த படுகொலையைக் கண்டித்து அந்தக் கிராமத்தினர் மொத்தமாக தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். இதனால் அங்கு ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது எம்.பச்சோரி என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் செப்டம்பர் 8ம் தேதி பழனிக்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று நடந்த உள்ளாட்சித் தேர்தலை அந்தக்கிராமத்தினர் புறக்கணிக்க முடிவு செய்து ஓட்டுப் போடப் போகவில்லை. இந்த கிராமத்தில் 2 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் ஒருவருமே ஓட்டுப் போட வராததால் வாக்குச் சாவடிகள் வெறிச்சோடிக் கிடந்தன.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications