For Daily Alerts
Just In
பெரம்பலூர் அருகே திருமாவளவனின் கார் மீது தாக்குதல்
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் கார் மீது தாக்குதல் நடந்தது.
அவரது கார் மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்திவிட்டு ஓடிவிட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Comments
English summary
VCK leader Tirumavalavan's car was pelted with stones near Perambalur, causing tension the area
Story first published: Wednesday, October 19, 2011, 11:46 [IST]