இந்திய எல்லைக்குள் படகில் நுழைந்த 6 பாகிஸ்தானியர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

ஜாம்நகர்: இந்திய கடல் எல்லைக்குள் படகில் நுழைந்த 6 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்தியா கடல் எல்லைக்குள் 6 பாகிஸ்தானியர்கள் அல்-ஹசன் என்ற படகில் நுழைந்தனர். அந்த 6 பேரையும் கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர் படகை பறிமுதல் செய்தனர்.

அந்த 6 பேரும் ஓஹா பகுதியில் உள்ள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் பூஜ் என்ற பகுதியில் உள்ள கூட்டு விசாரணை மையத்திற்கு கொண்டு செல்லப்படுவர். அங்கு 6 பேரையும் பல மாநில உளவுத்துறையினர் மற்றும் மத்திய உளவுத்துறையினர் விசாரிக்க உள்ளனர்.
இந்த தகவலை இந்திய கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+