வாசாத்தி பலாத்கார வழக்கில் 45 பேருக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: வாசாத்தியில் பெண்களை கற்பழித்த வழக்கில் தண்டனை பெற்றவர்களில் 45 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், வாசாத்தி மலை கிராமத்தில் போலீசார், வருவாய்த் துறையினர், வனத்துறையினரால் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 215 பேர் குற்றவாளிகள் என்று தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பின்னர் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற 198 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 45 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜாமீன் பெற்றவர்களில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேரும், தாசில்தார் ஒருவரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications