வாசாத்தி பலாத்கார வழக்கில் 45 பேருக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: வாசாத்தியில் பெண்களை கற்பழித்த வழக்கில் தண்டனை பெற்றவர்களில் 45 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், வாசாத்தி மலை கிராமத்தில் போலீசார், வருவாய்த் துறையினர், வனத்துறையினரால் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 215 பேர் குற்றவாளிகள் என்று தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பின்னர் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற 198 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 45 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜாமீன் பெற்றவர்களில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேரும், தாசில்தார் ஒருவரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications