டெல்லியில் பயங்கர தாக்குதல் நடத்த பாக். தீவிரவாதிகள் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை

பாகிஸ்தான் தீவிரவாதிகள் டெல்லியில் பயங்கர தாக்குதல் நடத்தத திட்டமிட்டுள்ளனர் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது ஆகிய தீவிரவாத அமைப்பினைச் சேர்ந்தவர்கள் தான் இந்த தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக ஏற்கனவே 5,6 போர் டெல்லிக்குள் ஊடுருவிவிட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.
அவர்கள் மெட்ரோ ரயில் நிலையம், ரயில் நிலையம், சேனா பவன் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தாக்க சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்று அது கூறியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகளை இடைமறித்து கேட்டபோது தான் இந்த சதித் திட்டம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து டெல்லி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் எந்நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிர வாகனச் சோதனையும் நடத்தப்படுகிறது.
டெல்லி தவிர மும்பை, பெங்களூர், அகதாபாத் போன்ற நகரங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக இந்தியாவுக்குள் வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய பயங்கர தாக்குதலில் 266 பேர் பலியாகினர். இந்த நிலையில் அவர்கள் தற்போது புதிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது மக்களை பீதியடையச் செய்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications