திருமணம் நடக்க ஆஞ்சநேயர் கோவிலில் மடிப்பிச்சை வாங்கிய அதிமுக எம்.எல்.ஏ.
சேலம்: ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மாதேஸ்வரன் தனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் மடிப்பிச்சை வாங்கி சாப்பிட்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் கோட்டையில் உள்ளது வீர ஆஞ்சநேயர் கோவில். அங்கு ஐப்பசி மாதம் பவுர்ணமி நாள் அன்று ஆஞ்சநேயருக்கு அன்ன அபிஷேகம் செய்து அந்த சாதத்தை பிரசாதமாக வழங்குவார்கள்.
அந்த பிரசாதத்தை பெண் பக்தர்கள் முந்தானையிலும், ஆண்கள் துண்டிலோ அல்லது சட்டையிலோ மடிப்பிச்சை வாங்கி சாப்பிடுவது வழக்கம். அப்படி மடிப்பிச்சை வாங்கி அதை கோவிலில் வைத்தே சாப்பிட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும், கடன் தொல்லை இருந்தால் தீர்ந்துவிடும் என்பது மக்களின் நம்பிக்கை.
நேற்று ஆஞ்சநேயர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. அதில் ஆத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. மாதேஸ்வரன் கலந்து கொண்டு மடிப்பிச்சை வாங்கி சாப்பிட்டார். 43 வயதுக்கு மேல் ஆகியும் அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு தான் மடிப்பிச்சை வாங்கி சாப்பிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications