ஸ்ரீரங்கம் கோவிலில் பாதுகாப்பை பலப்படுத்த சிசிடிவிக்கள்- அரசு திட்டம்
Subscribe to Oneindia Tamil

இகு குறித்து அறநிலையத்துறை அமைச்சர் பரஞ்சோதி கூறுகையில், கோவிலில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்க அனுமதி கோரி முதல்வரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கை அவசியமாகிறது.
கோவிலின் கிழக்குப் பகுதிக்குள் உள்ள காட்டழகிய சிங்கர் கோவிலுக்குள் உள்ள காலி இடத்தில் ஒரு ஆடிட்டோரியமும் கலை மையமும் கட்டப்படும் என்றார்.
இந் நிலையில் 21 நாள் வைகுண்ட ஏகாதசி விழா வரும் டிசம்பர் 25ம் தேதி தொடங்கி ஜனவரி 15ம் தேதி வரை நடக்கவுள்ளது. வைகுண்ட ஏகாதசி ஜனவரி 5ம் தேதி நடக்கும். இதற்கான பாதுகாப்புப் பணிகளில் 2,500 போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த கூட்டத்தில் அமைச்சர் பரஞ்சோதி, கலெக்டர் ஜெயஸ்ரீ முரளீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications