தேசிய மனித உரிமை ஆணையத்திடம் பெரியாறு பிரச்சினையைக் கொண்டு போன கேரள எம்.பிக்கள்
டெல்லி: கேரள எம்.பிக்களின் அழுத்தம் காரணமாக முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை முழு பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற தேசிய மனித உரிமை ஆணையம் முடிவு செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை இடிந்து விடும், லட்சக்கணக்கான மக்கள் செத்துப் போய் விடுவார்கள் என்று தேவையில்லாமல் பீதியூட்டி, பயமுறுத்தும் வகையில் செயல்பட்டு வரும் கேரளத் தரப்பு அணையை இடிக்க தற்போது அனைத்து வழிகளிலும் ஆதரவு திரட்டி வருகிறது. எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் புகுந்து குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தநிலையில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை முழு பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு நேரில் சென்று கேரள எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் நெருக்குதலைத் தொடர்ந்து தற்போது முழு பெஞ்ச் விசாரணைக்கு நடவடிக்கை எடுப்பதாக மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications