ஆசிரியர் கலந்தாய்வு: உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாக கல்வித்துறை மீது புகார்
வேலூர்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி வேலூர் தொடக்கப்பள்ளி அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செ. சரவணன் கூறியதாவது,
தமிழக அரசின் உத்தரவின்படி நடப்பாண்டில் நேரடியாக பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதனால் ஏற்கனவே பல ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியர்களின் சீனியாரிட்டி மிகவும் பாதிக்கப்படுகிறது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பத்தூரைச் சேர்ந்த 8 ஆசிரியர்கள் தடை உத்தரவு பெற்றனர். இதனால் கடந்த 21ம் தேதி வேலூரில் நடந்த பதவி உயர்வு கலந்தாய்வில் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பதவி உயர்வுப் பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆனால் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பாதிக்கப்பட்ட 8 ஆசிரியர்கள் இன்றி கலந்தாய்வு நடத்தி 19 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்துள்ளனர். இதற்கான சான்றிதழை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜமாணிக்கமே வழங்கியுள்ளார் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications