1 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை தரும் இந்திய நிறுவனங்கள்!

கடந்த 5 ஆண்டுகளில் இந்திய நிறுவனங்கள் பலவும் அமெரிக்காவில் பல கோடி ரூபாயை கூடுதலாக முதலீடு செய்துள்ளன. பல புதிய வேலையாய்ப்புகளை அங்கு உருவாக்கி வருகின்றன.
அமெரிக்காவில் உள்ள இந்திய ஐடி நிறுவனங்கள் மூலம் மட்டுமே 1 லட்சம் அமெரிக்கர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். 280000 பேர் மறைமுக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் 200000 பேர் அமெரிக்கர்களே. மேலும் பல லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இத்தகவலை அமெரிக்காவிற்கான இந்திய தூதர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்திய ஐடி நிறுவனங்களின் பங்கு பெருமளவு உள்ளதென்றும், சுமார் 43 மாகாணங்களில் உற்பத்தி, கட்டமைப்பு என பல்வேறு துறைகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்திய நிறுவனங்களின் இந்த பங்களிப்பால், அமெரிக்க வேலையின்மை விகிதம் கணிசமாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் இந்தியர் மற்றும் சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது என அதிபர் ஒபாமா கூறிவரும் நிலையில், இந்திய நிறுவனங்களே அமெரிக்கர்களை அதிக அளவு பணிக்கு தேர்வு செய்ய ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய - அமெரிக்க இடையே கடந்த ஆண்டு மட்டும் 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. இது இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என நிருபமா ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications