ப.சிதம்பரத்துக்கு மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மத்திய அமைச்சர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்று கூறி மேற்குவங்க மாநிலத்தில் ப.சிதம்பரத்துக்கு பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் தேசிய பாதுகாப்புக் குழுவின் மண்டல மையத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பாடு என்ற இடத்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியிஅன்ர் கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
2ஜி ஊழலில் சிக்கியுள்ள ப.சிதம்பரம் அமைச்சர் பதவி வகிப்பதற்கு உரிய தகுதியை இழந்து விட்டார் என்று அவர்கள் முழக்கமிட்டனர். உடனடியாக அவர்கள் அனைவரையும், காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
More From
-
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ்












Click it and Unblock the Notifications