அணு மின் நிலையத்துக்கு ஆதரவு தெரிவிப்பதா?: கருணாநிதிக்கு கண்டனம்
Subscribe to Oneindia Tamil

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 130-நாட்களைக் கடந்து தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. நேற்றைய போரட்டத்தின் போது ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார், சென்னையில் முதல்வரை சந்தித்து பேசியது தொடர்பான விவரங்களை பொதுமக்களிடம் விளக்கினார்.
பின்னர், அணுமின் நிலையத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு போராட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications