'பிரணாப் பட்ஜெட் ஆஹா ஓஹோ' - மன்மோகன் சிங் பாராட்டு

நாட்டின் 81 வது பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்தார். பலவித ஏமாற்றங்கள், அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீட்டுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பு, உச்சகட்ட தனியார்மயமாக்கல் என மன்மோகன் சிங்கின் மனமறிந்து போடப்பட்ட பட்ஜெட்டாக இது அமைந்ததால், அவரும் தன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து பிரதமர் கருத்து தெரிவிக்கையில், "இந்த பட்ஜெட் மிக முக்கியமான ஒன்று. நெருக்கடியான காலகட்டத்தில் போடப்பட்டிருக்கும் மிக சிறப்பான பட்ஜெட் எனலாம்.
நாட்டின் விரைந்த, அதே நேரம் நிலையான வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட் வவிகோலும்.
இன்றைய சூழலில் பொருளாதார வளர்ச்சியை ஒரே சீராக தக்க வைப்பது பெரும் சவாலாக உள்ளது. அந்த சவாலை சமாளிக்கும் வழிமுறைகளை இந்த பட்ஜெட் கூறுவதாக உள்ளது.
மானியங்கள் இன்னொரு சவால். கடந்த ஆண்டு ரூ 1,34,209 ஆக மானியங்களைக் குறைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அது ரூ 1,79,554 ஆக உயர்ந்துவிட்டது. இந்த ஆண்டு ரூ 2,08,502 ஆக உயரும் அபாயம் உள்ளது. எனவே நேரம் பார்த்து மானியங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது," என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications