புதுவை முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் ஆள் மாறாட்டம் செய்யவில்லை என நிரூபனம்!
புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் 10-ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யவில்லை என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அமைச்சராக இருந்த கல்யாணசுந்தரம் ஆள்மாறாட்டம் செய்தார் என்பது புகார்.
இதையடுத்து அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். திண்டிவனம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையின்போது கல்யாணசுந்தரத்தின் கையெழுத்தின் மாதிரி பெறப்பட்டது. புகாருக்குரிய தாளில் இருந்த கையெழுத்துடன் இதனை பரிசோதிக்க சென்னை தடவியல் ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவு அறிக்கை திண்டிவனம் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இரண்டு கையெழுத்துகளும் ஒரே மாதிரி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
இதனால் கல்யாணசுந்தரம் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யவில்லை என்று நிரூபனமானது. இதைத் தொடர்ந்து கல்யாணசுந்தரத்துக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications