பிரதமரே சொல்லிட்டுதான் வருகிறார், இவர் மட்டும் என்ன? ப.சிதம்பரம் மீது ஈ.வி.கே.எஸ். பாய்ச்சல்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஒரு மாவட்டத்திற்கு பிரதமர் வரும்போது குறிப்பிட்ட மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயமாக உள்ளது.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஈரோடு வந்துள்ளார். ஆனால் இது குறித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கும் சரி, மாவட்ட நிர்வாகிகளுக்கும் சரி அவர் தகவல் தெரிவிக்கவில்லை.
இதனால் ப.சிதம்பரம் பங்கேற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விவேகானந்தர் சிலை திறப்பு விழாக்களில் காங்கிரஸ் நிர்வாகிகளால் கலந்து கொள்ள முடியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications