லோக்பால் மசோதாவால் சிறைகள்தான் நிரம்பும்: அப்துல்கலாம் அதிருப்தி
Subscribe to Oneindia Tamil

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நிகழ்ச்சி ஒன்று கலந்து கொண்டு பேசிய அப்துல்கலாம் கூறியதாவது:
லோக்பால் சட்டம் வந்தால் என்ன நடக்கும்? ஒருவர் தவறு செய்திருப்பதாக தெரியவந்தால் கண்டால் அவர்களை அந்த சட்டம் சிறைக்கு அனுப்பும். அதனால் சிறைகள்தான் நிரம்பும். நாம் நல்ல குடிமகனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆகவே, யாரும் சிறைக்கு போகக்கூடாது என்றும் விரும்புகிறோம். என்றார்.
மேலும் என் குடும்பத்தில் யாரும் லஞ்சம் வாங்காதவாறு பார்த்துக் கொள்வேன். அதன் மூலம் ஊழலற்ற குடும்பம், ஊழற்ற நாடு உருவாக பாடுபடுவேன்'' என்று சிறுவர்கள் மத்தியில் பேசுகையில் உறுதியேற்பு செய்து வைத்தார்.
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications