5 நாள்தான் கெடு... அப்புறம் வேற முடிவுதான்: பாஜக மேலிடத்துக்கு எதியூரப்பா ஆதரவாளர்கள் கெடு
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக எதியூரப்பா ஆதரவு அமைச்சர்களில் ஒருவரான ராஜூ கவுடா கூறியுள்ளதாவது:
நாங்கள் ஐந்து நாள் கெடுவிதிப்பது என்றும் அதுவரை பொறுமையாக இருப்பது என்றும் முடிவு செய்துள்ளோம். அதற்குள் ஒரு நல்ல முடிவை பாஜக மேலிடம் மேற்கொள்ளும் என்று நம்புகிறோம். அப்படி எதுவும் நடவடிக்கை இல்லையெனில் ஜூலை 5-ந் தேதிக்குப் பிறகு நாங்கள் முக்கியமான முடிவெடுப்போம் என்றார் அவர்.
மேலும் இந்த விவகாரத்தில் எதியூரப்பாவும் ஜெகதீஷ் ஷெட்டரும் இணைந்து என்ன முடிவெடுத்தாலும் ஏற்றுக் கொள்வதாகவும் எதியூரப்பா ஆதரவாளர்கள் முடிவு செய்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications