தமிழ்நாடு மாதிரி இல்லாம 24 மணி நேரமும் தமிழர்களுக்கு மின்சாரம் கொடுக்கிறோம்: இலங்கை அமைச்சர்
கொழும்பு: தமிழ்நாட்டைப் போல் 12 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்தாமல் இலங்கைத் தமிழர்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் கொடுக்கிறோம் என்று இலங்கை வாய்க்கொழுப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க கிண்டலடித்திருக்கிறார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சம்பிக்க ரணவக்க பேசியதாக வீரகேசரி நாளேட்டில் பதிவாகியுள்ள செய்தி
இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை ஒப்பிடும்போது இலங்கையில் மின்விநியோகம் சீராகவே உள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறுகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ஆனால் தமிழ்நாட்டை ஒப்பிடும்போது மின்வெட்டே இல்லாமல் 24 மணிநேரமும் இலங்கைத் தமிழர்களுக்கு மின்சாரத்தை வழங்கி வருகிறோம்.
வறட்சி மற்றும் மழையின்மையால் நீர்மின்சாரம் தடைபட்டிருக்கிறது. இருந்தாலும் தடையற்ற மின்சாரமே வழங்கப்படுகிறது. சம்பூரில் அனல் மின்நிலையப் பணிகள் முடிவடைந்தால் 2014-ம் ஆண்டு கூடுதலாக மின் உற்பத்தியைப் பெற முடியும் என்றார் சம்பிக்க ரணவக்க.
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications