ஏமாற்றும் மழை: பாபநாசம் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதற்கிடையே ஆடி அமாவாசையை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் வறண்டு காணப்படுகின்றன. நெல்லை மாவட்டத்தில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய கார் சாகுபடி தண்ணீர் இல்லாததால் ஏமாற்றம் அளித்துள்ளது. விவசாய தேவைக்கு தண்ணீர் இல்லாத நிலையில் அணையில் உள்ள தண்ணீரை வைத்து குடிநீர் பற்றாக்குறையை பொதுபணி்த்துறை சமாளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு ஓரளவு தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து தொடங்கியது.
தற்போது அணை பகுதியில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. பாபநாசம் அணையில் 41.80 அடியாக இருந்த நீர்மட்டம் 41.45 அடியாகக் குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 365 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழை கண்ணாமூச்சி ஆடுவதால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்து வருகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications