உண்ணாவிரதத்தைக் கைவிட சிவந்தனுக்கு கருணாநிதி வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், மறு வாழ்விற்காகவும், உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய இத்தருணத்தில், விலை மதிப்பில்லா உயிரைக் காப்பாற்ற உண்ணாவிரதத்தை கைவிட்டு வேறு அறவழிகளில் அனைவருடனும் இணைந்து செயல்களில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications