பெரம்பலூர் அருகே சாலை விபத்து: கவுன்சிலர் உட்பட 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் உட்பட 5 பேர் பலியாகினர்.

பெரம்பலூர் அருகே சாலை ஓரம் நின்று கொண்டிருந்த பேருந்து மீது திருச்சி நோக்கிச் சென்ற பேருந்து மோதியதில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் அமுதா, அவரது மகன் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பெரம்பலூர்- ஆலத்தூர் அருகே இச்சம்பவம் நடந்தது. இச்சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+