கூடங்குளம் தாக்குதலுக்கு கண்டனம்: இடிந்தகரையில் 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
இடிந்தகரை: கூடங்குளம் சுற்றுவட்டாரத்தில் போலீசார் நடத்திய கொடுந்தாக்குதலைக் கண்டித்து இடிந்தகரையில் கிராம மக்கள் 48 மணி நேர உண்ணாவிரதப் பொராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடவும், போலீசாரின் தாக்குதலை கண்டித்தும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்படுவதைக் கண்டித்து வைராவிக் கிணறில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் போலீசார் அவர்களை கண்ணீர்புகைக் குண்டு வீசியும் தடியடி நடத்தியும் விரட்டியடித்துள்ளனர்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications