கைதான பட்டாசு ஆலை அதிபர் மதுரையில் போலீஸ் அதிகாரி வீட்டில் மறைந்திருந்தாரா?
விருதுநகர்: சிவகாசி அருகே 38 பேரை பலிகொண்ட பட்டாசு ஆலை வெடிவிபத்து வழக்கில் கைது செய்யப்பட்ட ஆலை உரிமையாளர் முருகேசன் மதுரையில் வசிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் வீட்டில் மறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டி ஓம் சக்தி பட்டாசு ஆலையில் கடந்த 5ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 38 பேர் பலியாகினர், 56 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆலையை குத்தகைக்கு எடுத்த பால்பாண்டி உள்ளிட்ட 12 பேரை கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.
ஆனால் ஆலை உரிமையாளரான அதிமுக கவுன்சிலர் முருகேசன் மட்டும் தலைமறைவாக இருந்தார். அவரைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் மதுரை அருகே சமயநல்லூரில் கருப்பணசாமி கோவிலில் அருகே நின்று கொண்டிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே அவர் மதுரையில் வசிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் மறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட முருகேசன் குளக்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வைத்து விருதுநகர் டி.எஸ்.பி. ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications