மமதாவின் போனை டேப் செய்ததா மத்திய அரசு . இல்லை என்கிறார் சுஷில்குமார் ஷிண்டே
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி, தமது தொலைபேசியை மத்திய அரசு ஒட்டுக் கேட்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, மமதாவின் க்ற்றச்சாட்டை நிராகரித்தார்.
எந்த ஒரு அரசியல்தலைவரின் தொலைபேசியையும் மத்திய அரசு ஒட்டுக் கேட்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications