போலீஸ் அனுமதி கிடைக்காததால் திமுக மனித சங்கிலி போராட்டம் ரத்து: 'கறுப்பு டிரஸ்' மட்டுமே!

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வகையிலும் செயலிழந்துவிட்ட அதிமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து சென்னையிலும், மாவட்ட தலைநகரங்களிலும் நாளை (5ம் தேதி) மாலை 2 மணி முதல் 6 மணி வரை கறுப்பு உடை அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடத்த திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதற்காக காவல்துறை அனுமதி கோரி மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இன்னும் அனுமதி வழங்கவில்லை. சில மாவட்டங்களில் அனுமதி மறுத்து விட்டனர். காவல்துறையை தூண்டி விட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சிக்கலாக்கி பொதுமக்களை சோதனைக்கும், வேதனைக்கும் ஆளாக்கும் வகையில் இந்த அரசு செயல்படுகிறது.
இந்த வன்முறையில் இருந்து பொதுமக்களை காத்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்னையில் நாளையும் மற்ற மாவட்டங்களில் 6 அல்லது 7ம் தேதிகளில் நடக்க இருந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு பதிலாக கறுப்பு உடை அணிந்து துண்டு பிரசுரங்கள் மூலமாக இந்த ஆட்சியின் அவலங்களை வீடு வீடாக வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications