காப்பீடு, ஓய்வூதிய துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி- முதல்வர் ஜெயலலிதா கண்டனம்
Subscribe to Oneindia Tamil

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்த போது தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் சங்கிலித் தொடர் கடைகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த நிலையில் மத்திய அரசு காப்பீடு மற்றும் ஓய்வூதிய துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், காப்பீடு, ஓய்வூதிய துறையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என்பது தனியாரை ஊக்குவிக்கும் நடவடிக்கையே என்று சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications