சோனியாவிடம் பதவி கேட்ட கெஜ்ரிவால்- கிடைக்காத ஆத்திரத்தில் அவதூறு வீசுகிறார்: திக்விஜய் சிங்

Subscribe to Oneindia Tamil

Digvijaya singh
டெல்லி: தேசிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக ஆசைப்பட்ட அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அப்பதவி கிடைக்காத ஆத்திரத்தில்தான் அவதூறுகளை அள்ளி வீசி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் சாடியுள்ளார்.

அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில், உங்களது முன்னாள் சகாவான ஒய்.பி.சிங், உங்களை ஹிட்லர் என்று சாடியுள்ளார். என்னைப் பொறுத்தவரை பொதுமக்கள் பிரச்சனைகளை அரசியலாக்கக் கூடிய ஒரு சுயநலவாதி நீங்கள். ஆர்.டி.ஐ. இயக்கத்தின் குருவாக போற்றப்படுகிற அருணா ராய்க்கு இணையானவர் அல்ல கெஜ்ரிவால்.

நீங்கள் சோனியாவை சந்தித்து தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவியைக் கோர விரும்பியிருந்தீர்கள். உங்கள் பெயரையும் ஆலோசனைக் குழுவில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று என்னிடம் வலியுறுத்தினீர்கள். உங்கள் பெயரை நான் பரிந்துரைத்தேன். ஆனால் சோனியா காந்தி இதனை நிராகரித்து அருணா ராயை ஆலோசனைக் குழு உறுப்பினராக சேர்த்தார். இந்தப் பதவி கிடைக்காத ஆத்திரத்தில்தான் அவதூறூகளை அள்ளி வீசுகிறீர்கள் என்று அதில் சாடியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+