இலங்கையிலிருந்து ஆஸி.க்கு செல்ல முயற்சித்த 104 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

Sri lanka
சிலாபம்: இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயற்சித்த 104 இலங்கையரை அந்நாட்டு கடற்படை கைது செய்திருக்கிறது.

இலங்கையின் சிலாபம் - துடுவாய கடற்பரப்பில் மீன்பிடி படகு ஒன்றை சந்தேகத்தின் பேரில் இலங்கை கடற்படை வழிமறித்தது. இதில் 98 தமிழர்கள், 6 சிங்களவர் இருந்தனர். அனைவரும் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்றவர்கள் என தெரியவந்தது.

இதையடுத்து அனைவரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்டோர் யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், மட்டக்களப்பு, கொழும்பு, மன்னார், ஜா-எல, நீர்கொழும்பு, வத்தளை மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இலங்கையில் இருந்து அகதிகளாக வெளிநாடுகளுக்கு தமிழர்கள் மட்டுமின்றி சிங்களவரும் தப்பிச் செல்வது தொடர் கதையாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+