இலங்கையிலிருந்து ஆஸி.க்கு செல்ல முயற்சித்த 104 பேர் கைது
Subscribe to Oneindia Tamil

இலங்கையின் சிலாபம் - துடுவாய கடற்பரப்பில் மீன்பிடி படகு ஒன்றை சந்தேகத்தின் பேரில் இலங்கை கடற்படை வழிமறித்தது. இதில் 98 தமிழர்கள், 6 சிங்களவர் இருந்தனர். அனைவரும் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்றவர்கள் என தெரியவந்தது.
இதையடுத்து அனைவரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்டோர் யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், மட்டக்களப்பு, கொழும்பு, மன்னார், ஜா-எல, நீர்கொழும்பு, வத்தளை மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இலங்கையில் இருந்து அகதிகளாக வெளிநாடுகளுக்கு தமிழர்கள் மட்டுமின்றி சிங்களவரும் தப்பிச் செல்வது தொடர் கதையாகி வருகிறது.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications