போலியோ சொட்டு மருந்து முகாமில் தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: பாக்.கில் ஐவர் பலி
இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கச் சென்றவர்கள் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் ஐந்து வயதுக்கு உட்பட்ட எண்ணற்ற குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு சொட்டு மருந்து அளிப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தப் பணிகளில் உலக சுகாதார அமைப்பின் பிரிவுகளூம் உதவுகின்றன.
நாடுமுழுவதும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் இந்தக் குழுவினர் இயங்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் நேற்று பாகிஸ்தானின் சிந்து மாகாண தலைநகர் கராச்சியில் பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடந்த போது. இதில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 3 இடங்களில் நடந்த தாக்குதல் சம்பவங்களில் 4 பெண்கள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளால் வடக்கு மற்றும் தெற்கு வஜிரிஸ்தான் பகுதிகளில் உள்ள 2.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுக்க முடியவில்லை. அங்குமட்டும் 5 வயதிற்குட்பட்ட ஏராளமான குழந்தைகள் போலியோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் திட்டத்தை அமெரிக்காவின் வேவு பார்க்கும் நடவடிக்கையாக தலிபான் தீவிரவாதிகள் கருதுகின்றனர். இதனால், வடமேற்கு பழங்குடியினர் பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து கொடுக்க பாகிஸ்தான் தலிபான் இயக்கத் தலைவர் ஹபீஸ் குல் பகதூர் தடை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications