நாகை: வீட்டில் தனியாக இருந்த 4-ம் வகுப்பு சிறுமி பலாத்காரம்- இருவர் கைது
Subscribe to Oneindia Tamil

தலைஞாயிறு பகுதியை சேர்ந்த விவசாயின் மகளான திருநாகேஸ்வரி, அப்பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது இந்த சிறுமியை மனுநீதி கண்டன் என்ற கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி மற்று சிவனேசன் இருவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் இன்று காலைதான் திருநாகேஸ்வரியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இளைஞர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications