டெல்லி போராட்டத்தில் மரணமடைந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு அமிதாப் நிதியுதவி

டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து கடந்த ஒருவாரகாலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதில் ஏற்பட்ட கைகலப்பில் சுபாஷ் சந்த் தோமார் என்ற போலீஸ்கார்ர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் பரிதாபமாக மரணம் அடைந்தார்.
அவரது குடும்பத்தாருக்கு ரூ.2½ லட்சம் நிதி உதவி அளிக்க அமிதாப்பச்சன் முடிவு செய்துள்ளார். நேற்று மும்பையில் நடந்த ஒரு விழாவில் தென்னிந்திய கல்வி சங்கம் அவருக்கு ரூ.2½ லட்சம் அளித்து கவுரவித்தது. இந்த தொகையை அவர் மரணம் அடைந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு அளிக்க முடிவு செய்து உள்ளார்.
இது குறித்து பேசிய அமிதாப்,‘‘கடுமையாக தாக்கப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி குணம் அடைந்து வருகிறார் என்று நம்புகிறேன். அவரை நாசப்படுத்தியவர்களுக்கும், இதுபோன்ற கொடுஞ்செயலில் ஈடுபடுகிறவர்களுக்கும் கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சரிபாதி பெண்கள். இந்த நாட்டின் பலமும் அவர்கள்தான் என்று நான் எப்போதும் சொல்லி வருகிறேன். சமுதாயத்தில் அவர்களுக்கு உரிய மரியாதையும், கவுரவமும் அளிக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications