துரை தயாநிதிக்கு சம்மன்: விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
மதுரை: கிரானைட் குவாரி மோசடி வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தமிழ்நாடு கனிம வளத்துக்கு சொந்தமான இடத்தில் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் சட்டவிரோதமான முறையில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தனர் என்பது புகார்.
இது தொடர்பாக கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதன் முன்னாள் பங்குதாரரான துரை தயாநிதி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குக்காக முன் ஜாமீன் பெற்றுள்ளார் துரை தயாநிதி. அதில், கீழவளவு காவல்நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விசாரணைக்கு வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மதுரை ஊரக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு துரை தயாநிதிக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கையெழுத்திட வந்த துரை தயாநிதியிடம் மேலூர் காவல்துறை ஆய்வாளர் ஆவுடையப்பன் சம்மனை அளித்தார். அதை அவர் பெற்றுக் கொண்டார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications