டெல்லி பலாத்கார மாணவியின் அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டது
Subscribe to Oneindia Tamil

உ.பி. மாநிலம் பஹரலி காட் பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் இன்று அவரது அஸ்தி கரைக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பெண்களும், குழந்தைகளும் அதிகம் இருந்தனர். அனைவரும் கண்களில் நீர் ததும்ப அஸ்தி கரைப்பில் கலந்து கொண்டனர்.
13 நாள் உயிர்ப் போராட்டத்தில் தோல்வியுற்று சிங்கப்பூர் மருத்துவமனையில் அந்த மாணவி உயிரிழந்தார். முன்னதாக அவரது அஸ்தி நேற்று மாலை அவரது சொந்த கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்டு இன்று கங்கையில் கரைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications