டூரிஸ்ட் விசாவில் வரும் வெளிநாட்டினர் செய்தி சேகரிக்கக் கூடாது: மத்திய அரசு எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் இங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து தகவல் சேகரிக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வரும் வெளிநாட்டவர்கள் இங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து செய்தி சேகரிப்பது எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. வெளிநாட்டவர்கள் சுற்றுலா விசாவில் வந்து நிருபர்கள் பணி செய்யக் கூடாது. எனவே, வெளிநாட்டவர்கள் சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் செய்தி சேகரிப்பதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
மேலும் இந்த தகவலை வெளிநாடுகளில் இருக்கும் இந்திய அலுவலகங்களுக்கு தெரிவிக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications