எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் தியாகிகளா? பலிகடாக்களா?: ராஜ்தாக்கரே உளறல்
மும்பை: பாகிஸ்தானால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் தொடர்பாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே வெளியிட்டிருக்கும் கருத்தால் கடும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்கள் இருவரை படுகொலை செய்து தலையைத் துண்டித்த சம்பவம் நாட்டையே உறைய வைத்திருக்கிறது.
இந்த நிலையில் ராஜ்தாக்கரே, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தப் பதற்றமான சூழ்நிலையானது, நாட்டு மக்கள் சந்தித்து வரும் பல்வேறு கொந்தளிப்பான மனநிலையில் இருந்து திருப்பி விடுவதற்காகச் செய்யப்பட்டுள்ள நாடகமாக இருக்கலாம்.
எல்லையில் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் இருவர் உண்மையில் தியாகிகளா? அல்லது இந்தியா- பாகிஸ்தான் அரசியலுக்காக பலிகடா ஆக்கப்பட்டவர்களா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
அவரது இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் உருவாகியுள்ளன.
ஹேம்ராஜ் குடும்பத்துக்கு ராணுவ தளபதி ஆறுதல்
இதனிடையே ராணுவ தளபதி பிக்ரம் சிங் தனது மனைவி சுர்ஜித் கவுருடன் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள கெய்ரார் கிராமத்திற்கு கொல்லப்பட்ட வீரர்களின் ஒருவரான ஹேம்ராஜின் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ராணுவ மரபுகளின்படி ஹேம்ராஜின் குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் ராணுவம் செய்யும் என்றார்.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"மறைமுக ஊரடங்கு.." இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்











Click it and Unblock the Notifications