கூடுதலாக 2 கேஸ் சிலிண்டர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

Gas
நெல்லை: மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6லிருந்து 9 ஆக உயர்த்தப்பட்டுள்ளதற்கு இல்லத்தரசிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் உத்தரவுபடி கடந்த செப்டம்பர் 14ம் தேதி முதல் மார்ச் 31ந் தேதி வரை 5 காஸ் சிலிண்டர்களை பொதுமக்கள் மானிய விலையில் பெரும் நடைமுறை உடனடியாக அமுலுக்கு வந்தது

மானியவிலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் காஸ் சிலிண்டர் எண்ணிக்கை 6என குறைத்து வழங்கபட்டு வந்தது.இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் தரப்பில் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன இதனை தொடர்ந்து மத்திய அரசு மானியவிலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தி வழங்கப்படும் என நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் உத்தரவுபடி கடந்த செப்டம்பர் 14ம் தேதி முதல் மார்ச் 31ந் தேதி வரை 5 காஸ் சிலிண்டர்களை பொதுமக்கள் மானியவிலையில் பெரும் நடைமுறை உடனடியாக அமுலுக்கு வந்தது.

நெல்லையில் இன்று அனைத்து காஸ் டீலர்களும் தங்கள் வாடிக்கை யாளர்களுக்கு கூடுதல் சிலிண்டர் குறித்த தகவல் களை தெரிவித்து வருகின்றனர். மார்ச் மாதம் வரையிலான கணக்குப் படி கூடுதல் 2சிலிண்டர்கள் கிடைக்கும் என்பதால் பொதுமக்களும், இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+