ரூ. 4,000 கோடி ஜார்க்கண்ட் நிலக்கரி ஊழல்: அனில் பஸ்டால்வாடே இந்தோனேஷியாவில் கைது
Subscribe to Oneindia Tamil

ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் மதுகோடாவின் இந்த ஊழலில் மிக முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் அனில் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இவருக்கு எதிராக இன்டர்போல் உதவியுடன் சிபிஐ சர்வதேச ரெட்கார்னர் நோட்டீஸை பிறப்பித்தது.
இதையடுத்து இந்தோனேஷியாவில் ஒரு தீவில் மாபெரும் மாளிகையில் வசித்து வந்த அனிலை அந்நாட்டு போலீசார் கைது செய்து, இந்திய அரசுக்கு தகவல் தந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இந்தோனேஷியா விரைகின்றனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications