தமிழக விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்யவில்லை: ஓ.பன்னீர்செல்வம்
Subscribe to Oneindia Tamil

சட்டசபையில் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக திமுக- அதிமுக உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது திமுக உறுப்பினர் செழியன் பேசுகையில், தமிழகத்தில் காவிரி படுகையைச் சேர்ந்த 19 விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். ஆனால் இதற்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்தார். மேலும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் இயற்கை மரணங்களை சிலர் தற்கொலையாக சித்தரித்திருக்கின்றனர் என்றார்.
இதைத் தொடர்ந்து எழுந்த களேபரத்தால்தான் திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
More From
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications