ஸ்ரீநகரை உலுக்கிய நிலநடுக்கம்- உயிரிழப்பு இல்லை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று காலை ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
இன்று காலை 7 மணியளவில் தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானது.
நிலநடுக்கம் காரணமாக வீட்டில் உள்ள பொருட்கள் ஆடியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓடி வந்தனர்.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications