திருக்கடையூரில் பதறிய சிங்கள எம்.பி.... எதிர்ப்பு போராட்டங்களால் பீதி
Subscribe to Oneindia Tamil
திருக்கடையூர்: தமிழ் இனப்படுகொலை நிகழ்த்திய சிங்கள அரசுக்கு எதிராக கொந்தளிப்பான நிலையில் தமிழகம் இருந்து வரும் நிலையில் திருக்கடையூருக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சிங்கள எம்.பி. ஜெயசூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் வந்த இலங்கை எம்.பி. கருரத்தின ஜெயசூர்யாவின் வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் திருக்கடையூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளதாகவும் தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து மதிமுக, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் அந்த விடுதி முன்பாக ஒன்று திரண்டனர்.
சிங்கள எம்.பி.யே! தமிழ்நாட்டைவிட்டு வெளியேறு என்று அவர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications