ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று டாக்கா பயணம்
Subscribe to Oneindia Tamil

டாக்கா செல்லும் பிரணாப் முகர்ஜி இரு நாடுகளிடையேயான தீர்க்கப்படாமல் இருக்கும் விவகாரங்கள் குறித்து விவாதிகிறார்.
இதனிடையே 1971-ம் ஆண்டு சுதந்திரப் போரின் போது போர்க்குற்றத்துக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஜமாத் ஈ இஸ்லாமி தலைவர் டெல்வார் ஹொசைன் சயீதியின் ஆதரவாளர்களுக்கும், அவரது எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் இன்று முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பதற்றமான சூழ்நிலையில் ஜனாதிபதி அந்நாட்டுக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications