நான் செய்ததே மூன்றே மூன்று தப்புதான்... ராசா

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராசா பேசுகையில், 2ஜி வழக்கில் நான் செய்தது 3 தவறு தான் என்று நீதிபதியிடம் வாதிட்டேன். செல்போன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது, செல்போன் கட்டணத்தை குறைத்தது, சராசரி தொலைபேசி கட்டணத்தை குறைத்தது. இதைத்தவிர வேறு எந்த தவறையும் செய்யவில்லை என்று நீதிபதியிடம் கூறினேன்.
நான் மத்திய அமைச்சராக இருந்த போது பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். மின்சாரமே இல்லாத கிராமங்கள் இன்றும் பீகார், ஒரிசா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் உள்ளன. ஆனால் 1971-ம் ஆண்டு 2-தடவையாக முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி அடுத்த 5 ஆண்டுகளில மின்சாரமே இல்லாத கிராமம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கொண்டு சென்றார்.
இதேபோல் 1989-ல் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்ற சட்டத்தை கொண்டு வந்தார். அவர் வாழும்போதே தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை கொண்டு வந்து சாதனை செய்துள்ளார்.
இலங்கை தமிழர்களுக்காக பாடுபடும் கட்சி திமுகதான். தற்போது டெசோ அமைப்பின் பிரதிதிநிதியாக மு.க. ஸ்டாலின் அனைத்து நாட்டு ஐ.நா.தூதுவர்களையும் சந்தித்து டெசோ மாநாட்டு தீர்மானங்களை வழங்கி வருகிறார். இலங்கையில் தமிழ் ஈழம் அமையும் என்றார் ராசா.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications