காட்பாடியில் மனைவியை அடித்து உதைத்த கல்லூரி பேராசிரியர் கைது
Subscribe to Oneindia Tamil
வேலூர்: காட்பாடியில் மனைவியை தாக்கிய கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்வேல். அவர் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றுகிறார். அவருடைய மனைவி லட்சுமி(35). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் செந்தில்வேல் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வது, அடித்து உதைப்பது என்று இருந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்றும் அவர் தனது மனைவியை தாக்கியுள்ளார். இதையடுத்து லட்சுமி காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று செந்தில்வேல் மீது புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் செந்தில்வேலை கைது செய்தனர்.
மனைவியை தாக்கியதற்காக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications