ஒரு வருடமாக பள்ளிக்கூட கிளர்க்கால் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி
Subscribe to Oneindia Tamil
புந்தி, ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் 16 வயது பள்ளி மாணவி, ஒரு வருடமாக பள்ளிக்கூட கிளர்க் ஒருவரால் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செயல் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாணவியின் ஸ்காலர்ஷிப் தொகையை விடுவிப்பதை காரணமாக வைத்து இந்த அக்கிரமத்தை செய்துள்ளார் அந்த கிளர்க்.
அந்த கிளர்க்கின் பெயர் பவானி சங்கர்சைனி. இவர் பெச் கி பவாரி என்ற ஊரில் உள்ள அரசு சீனியர் செகண்டரி பள்ளியில் கிளர்க்காக இருந்து வருகிறார். இவர் மீது தற்போது மாணவி சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications