சென்னை, கொல்கத்தா விமான நிலைய நிர்வாகம் கைமாறுகிறது… அஜீத் சிங் பரிசீலனை
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழிலகக் கூட்டமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அஜீத் சிங் கூறியதாவது:
சென்னை, கொல்கத்தா விமான நிலையங்கள் நமது நாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, இங்கு விமான சேவைகளை நடத்துவது, நிர்வாகத்தை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை சர்வதேச அளவில் இப்பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இதற்கான நிறுவனம் தேர்வு செய்யப்படும்.
அதன் பின்னர், விமான நிலையங்களின் நிர்வாகத்தை மேற்கொண்டு வரும் இந்திய விமான நிலைய ஆணையம் தனது பொறுப்புகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கும் என்றார்.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications