For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன்: மத்திய அமைச்சர் சரத்பவார் அறிவிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Sharad Pawar
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத்பவார் இன்று அறிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் 3வது அணியைப் பற்றி பேசியிருந்தார். அப்போது சரத்பவார் தலைமையில்தான் 3-வது அணி அமையக் கூடும் என்று கூறப்பட்டது.

ஆனால் இதை முற்று முழுதாக சரத்பவார் நிராகரித்திருந்தார். முலாயம்சிங் சொல்வதைப் போல 3-வது அணி அமைவதற்கான சாத்தியம் இல்லை என்றும் சரத்பவார் நிராகரித்திருந்தார்.

இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று இன்று அவர் அறிவித்துள்ளார்.

English summary
Nationalist Congress Party (NCP) chief and Union Agriculture Minister Sharad Pawar on Saturday announced that he would not contest the next Lok Sabha Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X