விரைவில் 40 புதிய ஸ்டெய்ன் லெஸ் ஸ்டீல் கடிகார தூண்கள்: சென்னை மாநகராட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் முக்கியமான இடங்களில் ஸ்டெய்ன் லெஸ் ஸ்டீல் கடிகார கோபுரங்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக இந்த கடிகார கோபுரங்கள் பூங்காக்கள், சாலையோர பூங்காக்கள், முக்கிய சாலை சந்திப்புகளில் அமைக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக நேப்பியார் பாலம், மே தின பூங்கா, நடேசன் பூங்கா, திருவான்மியூர் பத்திரிகையாளர் காலனி பூங்கா உள்பட 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கடிகார கோபுரங்கள் அமைக்க இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர் கூட்டமைப்பு முன் வந்துள்ளது. ஸ்டெய்ன் லெஸ் ஸ்டீல் தூணில் இந்த கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications