யு.எஸ்: பலர் இறப்புக்கு காரணமாக இருந்த செயற்கை மருந்துகளை விற்ற இந்தியருக்கு 3 ஆண்டு சிறை
வாஷிங்டன்: தடை செய்யப்பட்ட செயற்கை மருந்துகளை விற்ற இந்தியருக்கு மூன்றாண்டு சிறை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த பல்பீர்சிங் என்ற 28 வயது வாலிபன், அமெரிக்க நாட்டில் குளியல் உப்பு உள்ளிட்ட செயற்கை மருந்துகளை விற்றதாக அமெரிக்கக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு, நீதிமன்றம் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. தண்டனைக் காலம் முடிந்தவுடன், அவர் மீண்டும் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பபடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் சம்பந்தமாக பல்வீர் மன்னிப்புக் கோரினார். ஆனால், அரசாங்கம் தடை செய்த மருந்துகளை அவர் விற்றுள்ளார். இந்த மருந்துகள், பலர் இறப்பதற்கு காரணமாக இருந்துள்ளது என்று கூறி நீதித்துறை பல்பீர்சிங்கின் மன்னிப்பை நிராகரித்துள்ளது.
ஆனால், இந்தியானாபோலிஸ் நகரில் உள்ள குருத்வாராவில் , பல்பீர்சிங் குறித்து கடின உழைப்பாளி என்றும், பிறருக்கு உதவும் தன்மை கொண்டவர் என்று மக்கள் கருத்து தெரிவித்ததாக தெரிகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications