நாவடக்கம் இல்லாமல் பேசும் ராமதாஸ்.. மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Release Ramadoss immediately, says Karunanidhi
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நாவடக்கம் இல்லாமல் பேசுவது இயல்புதான்.. அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிருபர்களிடம் பேசிய அவர், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும். அவர் நாவடக்கம் இல்லாமல் பேசுவது இயல்புதான். இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும். தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்;

அதே நேரத்தில் பாமகவினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் கருணாநிதி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+