இலங்கை: வடக்கு மாகாண சபை தேர்தலில் விடுதலைப் புலி தமிழினி போட்டி?
Subscribe to Oneindia Tamil

இலங்கை ராணுவத்தின் 'புனர்வாழ்வு' என்ற பெயரில் தற்போதும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் தமிழினி. அனேகமாக ஓரிரு மாதங்களில் அவர் விடுதலையாகலாம் எனத் தெரிகிறது.
இதனால் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் தேர்தலில் தமிழினியை நிறுத்த சில கட்சிகள் முயல்வதாக தெரிகிறது. அவரும் தேர்தலில் களம் இறங்க முடிவு செய்திருக்கிறார். அவர் விடுதலையான பிறகு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் தமிழினிக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்படக் கூடும் என யாழ்ப்பாணம் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேபோல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் பலரும் தேர்தலில் போட்டியிட இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications